7/13/10

மறக்கவே நினைக்கிறன்...



உன்னை நினைக்கும் போது
என்னுள் கோடி பட்டாம் பூச்சிக்கள்
சிறகடித்து பறக்கின்றன ....
உன் பார்வையில்
என்னுள் கோடி பூக்கள்
மலர்கின்றன ....
உன்னை மறக்கவே
நினைக்கிறன்
மறந்தாலும் நினைக்கிறன்
எல்லாமே எனக்காய்  செய்தாய்
என்னை கேட்காமலே
என்னுள் வந்தாய்
ஏனோ !!
மனதை விட்டு செல்ல மறுக்கிறாய் !!!!

4 comments: