7/13/10

நீயே சொல்லிவிடு .....



உன் பெயரையே சுவாசிக்கிறேன்
தினமும் ....கோடி முறை ....
உன் கண்களையே  காண தவிக்கிறேன்
நீயோ தவிர்க்கிறாய் ....
என் ஆசைகள் எல்லாமே உனக்கு
வேடிக்கையாய் இருக்கிறது !!!
ஏதோ அலைகள் சொல்ல வந்து
சொல்லாமல் போவதை போல ...
என்னுடனே இருக்கிறேன் என்கிறாய்
இருந்தாலும் .உன் வார்த்தை ...
அதையே எதிர்பார்க்கிறது  என் மனம் !!!!
உன் மௌனம் அதை என் மனம்
அறியாது !!!!
சொல்ல நினைத்ததை சொல்லிவிடு ...

No comments:

Post a Comment