7/13/10

ஒரு நொடியேனும்!!!!



பிரிவின் வலியை உன்னால்
உணர்ந்தேன் !!!
ஒரு நொடி கூட உன் நினைவுகள்
என்னை விட்டு செல்வதில்லை ....
ஏனோ நீ சென்றாய் ...
உன் வருகை அதையே என் மனம்
எதிர்பார்த்து காத்திருக்கிறது ...
உன்னை சந்தித்த அந்த கடைசி
நிமிடங்கள் என்னை கடக்க வில்லை
இன்னும் ....
உன்னை பார்த்த என் கண்கள் இன்னும்
தூங்க வில்லை ...
நீயும் இப்படி என்னை ஒரு
நொடியேனும் யோசிப்பாயா ?

No comments:

Post a Comment