9/18/10

ஏன் ??



நீயில்லாத வாழ்க்கை

வண்ணங்கள் இல்லாத

வானவில் போலானது --

எனக்கு !!!



மறக்கவே நினைத்தேன்

அன்று -- உன்னை !!!

இன்று நீ ..

நினைக்கவே மறுக்கிறாயா ??



ஒவ்வொரு நொடிகளையும்

உன் நினைவுகளால் கழிக்கிறேன் ......

. இன்று !!!

உன் நினைவுகளில்

ஒரு நொடியேனும்

என் நினைவுகள் ????



எல்லா அன்பையும் தந்தாய் !!!

என் இதயம் சுமை கண்டது ...

இன்று எல்லா அன்பையும்

பறித்தாய் ...

மேலும் சுமை கொண்டது !!

2 comments:

  1. அருமையா இருக்கு உங்க கவிதைகளும் தளமும்

    ReplyDelete