
தன்னை கரைத்து ..
ஒளியை தருகிறது ...
மெழுகுவர்த்தி !!!!
தன் அறிவை பகிர்ந்து
இன்னொரு மரத்திற்கு
வித்திடுவர்
ஆசிரியர் !!!!
ஆசரியர் தின வாழ்த்துக்கள் !!!!

நினைவு கூர்ந்தால் நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை.. இப்பொழுது மாணவர்களாக இருந்தால் கண்டிப்பாக
வாழ்த்துக்கள் சொல்லலாம் .மிகவும் மகிழ்வர் ..)
hai ....super
ReplyDeleteTHANK U VENU
ReplyDelete