8/14/10

கோபம் !!!!



நாம் ஒருவர் மீது கோபம் கொண்டால் என்ன பண்ணுவோம் ?
நான் பேசாமலே இருப்பேன் ...சில பேர் திட்டுவார்கள் ...சில பேர்
அந்த இடத்தை விட்டு சென்று விடுவர் ..இப்படி வரும் கோபத்தை எப்படி
கட்டு படுத்துவது ? என்று சொல்ஹிறேன் ..
நீங்களும் முயன்று பாருங்களேன் .....

1 . கோபம் வந்த உடனே கண்களை மூடி கொள்ளுங்கள் ..
2 . சம்பந்த பட்டவரை எதிர் கொள்ளாதிருங்கள் ..கோபம் குறைய
வாய்பிருக்கு ..
3 . நிறைய தண்ணீர் குடியுங்கள் .
4 . 100  இல்  இருந்து 1  வரை சொல்லுங்கள்
5 . நல்ல இசை கேளுங்கள்
6 . நல்ல ஆழ்ந்த மூச்சை விடுங்கள்.

இப்படி எல்லாம் செய்தால் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் கோபம் குறையும் .

try  it  ur  self !!!!!

2 comments:

  1. இத்தனையும் நான் சொல்லி முடிப்பதற்குள் தூங்கிவிடுவேன் மதி!

    ReplyDelete
  2. ATHU THAN TRICK.THOONGI VIDDAL KOPAM POI VIDUM THANE ....

    ReplyDelete