12/5/10

என் மனதினில் ...


அழகான காலங்கள் ...
அழியாத சந்தோசங்கள் !!!
என் கல்லூரி காலங்கள் ..
சண்டை போட்ட
மறு நிமிடம்
பேசி கொண்ட அந்த
நாட்கள் .....ஏன் ?
இல்ல இன்று !!!

கேட்காமலே வருகின்றன
கோபங்களும் ...
ஏமாற்றங்களும் !! என்னிடம் ...

கடந்த காலங்கள் ...
நினைத்து ...நிகழ்
காலங்களை தொலைக்கிறேன் !!!

----------------------------------------------------------------



என் நினைவுகளால்
உன்னை செதுக்கினேன் !!
அழகிய சிலையாய் ..நீ
இன்று ..
என் முன்னே
காதலாய் !!!


..


.

14 comments:

  1. என் நினைவுகளால்
    உன்னை செதுக்கினேன் !!///

    சிற்பியா நீங்க

    இருக்கலாம் கவிதை சிற்பியாக நல்ல கவிதை

    ReplyDelete
  2. கடந்த காலங்கள் ...
    நினைத்து ...நிகழ்
    காலங்களை தொலைக்கிறேன் !!!

    //

    ஒரு சில தருணங்களில் கடந்த கால நினைவுகள் அதிகம் ஆறுதல் தருபவையாக இருக்கின்றன...

    ReplyDelete
  3. @ sounder .
    THANK YOU VERY MUCH FOR UR COMMENTS..

    ReplyDelete
  4. காதல்
    எது எல்லாம் நமக்கு பிடிக்காத
    subject இருந்தாலும்
    உங்கள் வரிகள் அருமை
    வார்த்தைகள் தேர்ந்து எடுத்து இருக்கீங்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //கடந்த காலங்கள் ...
    நினைத்து ...நிகழ்
    காலங்களை தொலைக்கிறேன் !!!///

    அடடா .! எதுக்கும் ஈசிய எடுதுகுற மாதிரி தொலைங்க அக்கா ..! ஹி ஹி ஹி

    ReplyDelete
  6. //ஒரு சில தருணங்களில் கடந்த கால நினைவுகள் அதிகம் ஆறுதல் தருபவையாக இருக்கின்றன...
    //

    அப்படிங்களா அண்ணா .?

    ReplyDelete
  7. //siva said...

    காதல்
    எது எல்லாம் நமக்கு பிடிக்காத
    subject இருந்தாலும்
    உங்கள் வரிகள் அருமை
    வார்த்தைகள் தேர்ந்து எடுத்து இருக்கீங்க
    வாழ்த்துக்கள்
    //

    அது என்ன பள்ளிக்கூடத்துல படிக்கிற பாடம்களா அண்ணா .?
    புடிக்காம போறதுக்கு ..?

    ReplyDelete
  8. //Sriakila said...
    Super Mathi!//
    THANK U AKILA ..

    ReplyDelete
  9. //siva said...

    காதல்
    எது எல்லாம் நமக்கு பிடிக்காத
    subject இருந்தாலும்
    உங்கள் வரிகள் அருமை
    வார்த்தைகள் தேர்ந்து எடுத்து இருக்கீங்க
    வாழ்த்துக்கள்
    //

    அது என்ன பள்ளிக்கூடத்துல படிக்கிற பாடம்களா அண்ணா .?
    புடிக்காம போறதுக்கு ..

    கரெக்ட் நீ சொல்றது .

    ReplyDelete
  10. ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
    //கடந்த காலங்கள் ...
    நினைத்து ...நிகழ்
    காலங்களை தொலைக்கிறேன் !!!///

    அடடா .! எதுக்கும் ஈசிய எடுதுகுற மாதிரி தொலைங்க அக்கா ..! ஹி ஹி ஹி

    இனி கரெக்ட் அஹ தொலைக்கிறேன்

    ReplyDelete
  11. வெறும்பய said...
    கடந்த காலங்கள் ...
    நினைத்து ...நிகழ்
    காலங்களை தொலைக்கிறேன் !!!

    //

    ஒரு சில தருணங்களில் கடந்த கால நினைவுகள் அதிகம் ஆறுதல் தருபவையாக இருக்கின்றன.

    அப்படியா ? நன்றி உங்கள் வருகைக்கு .

    ReplyDelete
  12. சௌந்தர் said...
    என் நினைவுகளால்
    உன்னை செதுக்கினேன் !!///

    சிற்பியா நீங்க

    இருக்கலாம் கவிதை சிற்பியாக நல்ல கவிதை
    உங்கள் வருகைக்கு நன்றி !!

    ReplyDelete
  13. நல்லா இருக்குங்க உங்க குட்டி கவிதை :)

    ReplyDelete