கண்ணில் விழும் தூசி
கூட உன் கைகளை தேடுகிறது..
நான் தேட கூடாதா ??
---------------------------------------------------------------------------------------------------
உன் முகம் காணவே
விரும்புகிறேன் ...
என்னை காணும்
போதும் !!!
----------------------------------------------------------------------------------------------------
பிறந்த நாள் காணும்
நாள் ...ஒரு வயது
கூடி வயதானாலும்
என் அம்மாவிருக்கு
என்றும் நான்
குழந்தையே !!!
----------------------------------------------------------------------------------------------------
கூட உன் கைகளை தேடுகிறது..
நான் தேட கூடாதா ??
---------------------------------------------------------------------------------------------------
உன் முகம் காணவே
விரும்புகிறேன் ...
என்னை காணும்
போதும் !!!
----------------------------------------------------------------------------------------------------
பிறந்த நாள் காணும்
நாள் ...ஒரு வயது
கூடி வயதானாலும்
என் அம்மாவிருக்கு
என்றும் நான்
குழந்தையே !!!
----------------------------------------------------------------------------------------------------
நல்லாருக்குங்க சகோ... சூப்பர்
ReplyDeleteம் நல்ல இருக்குங்க
ReplyDeleteஅம்மாவின் குழந்தை போல்
அருமை வரிகள்
வாழ்த்துக்கள்
கடைசி ஓன்று அருமை தோழி..
ReplyDelete//கண்ணில் விழும் தூசி
ReplyDeleteகூட உன் கைகளை தேடுகிறது..
நான் தேட கூடாதா ??//
இந்தக் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா ,,
கவிதையில் அனுபவம் வாய்ந்ந்தவர் எழுதின மாதிரி இருக்கு ..