2/6/11

கிறுக்கல்

கண்ணில் விழும் தூசி
கூட உன் கைகளை தேடுகிறது..
நான் தேட கூடாதா ??

---------------------------------------------------------------------------------------------------
உன் முகம் காணவே
விரும்புகிறேன் ...
என்னை காணும்
போதும் !!!

----------------------------------------------------------------------------------------------------
பிறந்த நாள் காணும்
நாள் ...ஒரு வயது
கூடி வயதானாலும்
என் அம்மாவிருக்கு
என்றும் நான்
குழந்தையே !!!

----------------------------------------------------------------------------------------------------






4 comments:

  1. நல்லாருக்குங்க சகோ... சூப்பர்

    ReplyDelete
  2. ம் நல்ல இருக்குங்க
    அம்மாவின் குழந்தை போல்
    அருமை வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கடைசி ஓன்று அருமை தோழி..

    ReplyDelete
  4. //கண்ணில் விழும் தூசி
    கூட உன் கைகளை தேடுகிறது..
    நான் தேட கூடாதா ??//

    இந்தக் கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா ,,
    கவிதையில் அனுபவம் வாய்ந்ந்தவர் எழுதின மாதிரி இருக்கு ..

    ReplyDelete