tag:blogger.com,1999:blog-1915873928238699726.post2333438956366264374..comments2015-12-15T06:38:26.635-08:00Comments on LIFE IS BEAUTIFUL: பண்புகள் அவசியம் !!Mathihttp://www.blogger.com/profile/03006844714700533973noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1915873928238699726.post-52724025224125154632011-02-15T23:42:35.229-08:002011-02-15T23:42:35.229-08:00உண்மைங்க.உறவு,மரியாதை,பண்பு எல்லாம் நாம் ஊட்டி வளர...உண்மைங்க.உறவு,மரியாதை,பண்பு எல்லாம் நாம் ஊட்டி வளர்க்கும் விதத்தில் தான் இருக்கு.<br />கணவன்மார்களை பற்றி கருத்து நிசம்.<br />வாழ்த்துக்கள்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-27625344897471268852011-01-12T07:53:47.439-08:002011-01-12T07:53:47.439-08:00பண்புகள் இயல்பாகவே வரும் .வளர்ப்பில் வரணும் .அந்த ...பண்புகள் இயல்பாகவே வரும் .வளர்ப்பில் வரணும் .அந்த பெண்மணியின் அறியாமை என்று நினைத்து கொள்ள வேண்டியது தான் !!//<br /><br />இதுதான் உண்மைங்க....<br /><br />உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-10294963982209807802011-01-09T20:56:16.992-08:002011-01-09T20:56:16.992-08:00சின்னப்பசங்களுக்கு இருக்கும் பண்பும் சில பெரியவர்க...சின்னப்பசங்களுக்கு இருக்கும் பண்பும் சில பெரியவர்களுக்கு இல்லாமல் போவது கொடுமைதான்!நியாயமான ஆதங்கம்தான் மதி!<br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள்!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-41244014792402078472011-01-08T06:50:33.370-08:002011-01-08T06:50:33.370-08:00//நமது கடமை//... உண்மைதான்.. மிக சரியா சொல்லி இருக...//நமது கடமை//... உண்மைதான்.. மிக சரியா சொல்லி இருக்கிங்க!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-19992249360567069972011-01-08T02:02:43.438-08:002011-01-08T02:02:43.438-08:00//ஊருக்கு போனால் சித்தி யும் ஆண்ட்டி தான் ..அத்தை ...//ஊருக்கு போனால் சித்தி யும் ஆண்ட்டி தான் ..அத்தை யும் ஆண்ட்டி தான் .என்ன கொடுமை சாமி இது ? /<br /><br />உங்க ஆதங்கம் நியாயமானது அக்கா !செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-8823411831601073622011-01-06T11:22:54.774-08:002011-01-06T11:22:54.774-08:00சரியா சொன்னிங்க மதி.. நிறைய பேருக்கு, இப்போல்லாம் ...சரியா சொன்னிங்க மதி.. நிறைய பேருக்கு, இப்போல்லாம் பொறுமை, பண்பு இதெல்லாம் இருக்கறதே இல்லை... :(Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-59848526754731156132011-01-06T11:20:27.132-08:002011-01-06T11:20:27.132-08:00///முதலில் பில் ..இரண்டாவது பிள்ளைகளை தூக்கி சுமப...///முதலில் பில் ..இரண்டாவது பிள்ளைகளை தூக்கி சுமப்பது .உச்சா வந்து கூட்டி செல்ல ,மூன்றவது செலக்ட் பண்ண சொலவங்க மனைவி மார்கள்.. ஆனால் அவங்க நினைத்ததையே சொல்லணும் என்று எதிர்பர்பாங்க .ஆனால் கடைசியில் கணவர் சொன்னதை பெரும்பாலும் எடுக்க மாட்டங்க ..அதுக்கு ஏன் கேட்கணும் என்ற கோபம் இருக்கும் நிறைய கணவர்களுக்////<br /><br />ஹா ஹா ஹா... மதி.. சூப்பர்... போங்க.. ROFL :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-28899340399152615312011-01-06T07:54:08.738-08:002011-01-06T07:54:08.738-08:00பெரிய ஊர்களில் எல்லாம் எல்லோரும் அங்கிள் ..எல்லோரு...பெரிய ஊர்களில் எல்லாம் எல்லோரும் அங்கிள் ..எல்லோரும் ஆண்ட்டி தான் ..ஊருக்கு போனால் சித்தி யும் ஆண்ட்டி தான் ..அத்தை யும் ஆண்ட்டி தான் .என்ன கொடுமை சாமி இது ? <br /><br /><br />.....எனக்கும் இந்த ஆண்டி கான்செப்ட் புரியல.... ஹி,ஹி,ஹி,ஹி...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-78874148943584621432011-01-06T06:39:42.492-08:002011-01-06T06:39:42.492-08:00உண்மை தான்.. இன்னும் இது போன்று இருந்து கொண்டிருக்...உண்மை தான்.. இன்னும் இது போன்று இருந்து கொண்டிருக்கிறார்கள்... எவ்வளவு படித்தும் மனிதாபிமானமில்லாத முட்டாள்களாய்.....ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915873928238699726.post-8430975143377807952011-01-06T03:10:34.060-08:002011-01-06T03:10:34.060-08:00//கூட்டு குடும்பம் என்பது இந்த கால கட்டத்தில் சாத்...//கூட்டு குடும்பம் என்பது இந்த கால கட்டத்தில் சாத்தியம் இல்லை தான் .இருந்தாலும் சொந்தங்களை உறவுகளை பாசங்களை சொல்லி தந்தே ஆகணும் .அது நமது கடமை ஆகும் ..//<br /><br />கடமையை விட நமது பொருப்பும் அவசியமுமாகும்<br /><br />நல்லா எழுதியிருக்கீங்க அருமை<br /><br />பகிர்வுக்கு நன்றிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com